- Ebooks
- Livres Audio
- Liseuses
சோழப் பேரரசனான வீரராஜேந்திரன் அளித்த சமாதான ஓலையுடன் கலிங்கத்துத் துறைமுகமான பாலூர்ப் பெருந்துறைக்கு வந்த கருணாகரப் பல்லவன் என்ற இளையபல்லவன் அங்கு தமிழர்கள் சிறைசெய்து துன்புறுத்தப்படுவதையும், சோழ இளவலான அநபாயனும் ஆபத்தில் சிக்கியிருப்பதையும் உணருகிறான். அங்கு இறங்கியதும் காவலரால் துரத்தப்பட்ட இளையபல்லவன் தப்பியோடி கடாரத்திலிருந்து சோழர்கள் உதவி நாட வந்து பாலூரில் மறைந்துறைந்த அரசன் குணவர்மனையும் அவன் மகள் காஞ்சனாதேவியையும் சந்தித்து, காஞ்சனாதேவியிடம் காதல் கொள்கிறான். சோழ இளவலின் நண்பனான அரபு நாட்டு அமீரின் முயற்சியாலும் சீனக் கொள்ளைக்காரனான அகூதாவின் உதவியாலும் பீமன் பிடியிலிருந்து தப்பிய காஞ்சனாதேவி, குணவர்மன், அநபாயன் முதலி யோர் ஒரு கப்பலில் பூம்புகார் சென்றுவிட, காயமுற்ற இளையபல்லவனைச் சுங்க அதிகாரி கண்டியத்தேவனும், அமீரும், கூலவாணிகனும் தூக்கிக் கொண்டு அகூதாவின் கப்பலில் தூரக் கிழக்குப் பகுதிக்குச் செல்கிறார்கள்.
இனி...
Titre : கடல் புறா - இரண்டாம் பாகம்
EAN : 9798230871118
Éditeur : Marimuthu Shanmugam
L'eBook கடல் புறா - இரண்டாம் பாகம் est au format ePub
Vous souhaitez lire sur une liseuse d'une autre marque. Découvrez notre guide.
Il est possible qu’il ne soit pas disponible à la vente dans votre pays, mais exclusivement réservé à la vente depuis un compte domicilié en France.
Si la redirection ne se fait pas automatiquement, cliquez sur ce lien.
Se connecter
Mon compte