Voir tous les livres de Sandilyan

Sandilyan - Livres et biographie

Top ventes de l'auteur

கடல் புறா - மூன்றாம் பாகம்
சோழப் பேரரசனான வீரராஜேந்திரன் அளித்த சமாதான ஓலையுடன் கலிங்கத்துத் துறைமுகமான பாலூர்ப் பெருந்துறைக்கு வந்த கருணாகரப் பல்லவன் என்ற இளையபல்லவன் அங்கு தமிழர்கள் சிறை செய்து துன்புறுத்தப் படுவதையும், சோழ இளவலான அநபாயனும் ஆபத்தில் சிக்கியிருப்பதையும் உணருகிறான். அங்கு இறங்கியதும் காவலரால் துரத்தப்பட்ட இளையபல்லவன் தப்பி யோடி கடாரத்திலிருந்து சோழர்கள் உதவி நாட வந்து பாலூரில் மறைந்துறைந்த அரசன் குணவர்மனையும் அவன் மகள் காஞ்சனாதேவியையும்... Voir plus

Tous ses livres

Affichage :

Trier par :